சுயலாபத்திற்காக பயன்படுத்தும்

img

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மத்திய அரசு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி

சிபிஐ மற்றும் அமலாக் கத்துறையை மத்திய அரசு தனது சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலை வர் வேல்முருகன் குற்றஞ் சாட்டியுள்ளார்.